சுவிஸ் வாழ் இலங்கையர்களுக்கான எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்தில் லுசேர்ன் நகரில் பொலிஸார் போன்று சில நபர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் லுசேர்ன் பொலிஸார் மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை (30-01-2023) 15 சம்பவங்கள் தொடர்பில் லுசேர்ன் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் லுசேர்ன் மற்றும் பிற மத்திய சுவிஸ் மாநிலங்களிலும் ‘போலி பொலிஸ் அதிகாரிகள்’ குறிப்பாக வயதானவர்களை தொலைபேசி அழைப்பு மூலம் ஏமாற்றி … Continue reading சுவிஸ் வாழ் இலங்கையர்களுக்கான எச்சரிக்கை!